பேசப்பட வேண்டிய கொரனாவின் மூன்றாவது அலை…


(சாகரன்)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் கொரனா வைரஸ் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளார். இந்தியாவின் கொரனாத் தாக்கத்தின் அவலத்தை ஒரு குறியீட்டு ரீதியில் பார்க்கும் போது என் மனத்தில் ஏற்படுத்திய தாக்கம் இப்பதிவை எழுத உடனடியாகத் தூண்டியது.