பொகவந்தலாவையில் பதற்றம்

பொகவந்தலாவை லொய்னோன் தோட்டத்தில், தொழிலாளர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.