“மனிதனை வாழவிட்டு நீங்களும் வாழுங்கள்” என்று சொன்ன மகத்தான ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்!

(Karthikeyan Chinnappa)

ரஷிய தலைநகரான மாஸ்கோவிலிருந்து 225கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது “யாஸ்னயா பாலியானா” கிராமம் அங்கே தான் 400,ஹெக்டேர் பரப்பளவில் பர்ச் மரங்களால் சூழப்பட்ட ரஷியாவின் மிகபிரபலமான எழுத்தாளராக விளங்கிய #லியோடால்ஸ்டாய் அவர்களின் பண்ணை அமைந்துள்ளது.