வேதவல்லி கந்தையாயும் அவர் மகள் சுகுணாவும்

இன்று காலை ஏனோ 1963 1964 பேராதனைப் பல்கலைக்க்ழகக் காலம் ஞாபகம் வந்தது.
அப்[போது நான் பேராதனைபல்கலைக் க்ழகத்தில் இறுதி வருட மாணவன், எனக்கு அப்போது 21 வயதிருக்கும்