இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் முறைமைப்படுத்தல் வேண்டும்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதனை வெற்றிகொள்ள கையாண்ட யுத்தியாக தனியார் கல்வி நிலையங்கள் அமைந்தன.