சிறுமியை ரிஷாட்டுக்கு தெரியாதா? – நேர்காணல்

(பா. நிரோஸ்)

டயகம சிறுமியின் மர்ம மரணம்:

பொன்னையாவுக்கும் நாகையாவுக்கும் என்ன தொடர்பு?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியாதென ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய தெரிவிக்கிறார்.