நிவேதிதா தேவி காசியில் சந்தித்த பாரதியாரின் குரு அங்குதான் இந்தி சமஸ்கிரதம் ஆங்கிலம் எல்லாம் கற்றார்.
காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலம் திலகர் போன்றவர்கள் சுதேச காங்கிரசின் தலைவராக செயற்பட்ட காலம். மிதவாத காங்கிரஸ்காரர்களுக்கும் தேசியவாத காங்கிரஸ் காரர்களுக்கும் இடையிலான போராட்டம் நிலவி காலம்
