ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு 200 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஆழமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தேசிய விமான சேவையை, தொடர்ந்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருப்பதற்கு தற்போதைய அரச நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானம் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.