அஸ்ஸாமில் தீவிரமடைந்துள்ள போராட்டம்

இணைய சேவை துண்டிப்பு

விமான சேவைகள் இரத்து

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.