தூக்குத் தண்டனை!

12 வருடங்களுக்குப் பின்னர் நீதித்துறை அளித்த தீர்ப்பு!

தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 75 வயதான பர்வேஸ் முஷர்ரப் பாகிஸ்தானில் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை அந்நாட்டு ஜனாதிபதி பதவியில் இருந்தார்.