ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சீன சைபர் உளவாளிகள் நியமனம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்களின்  கடும்போக்கு ஆட்சிக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிகளை தடுப்பதற்காகவும், ஆப்கானிஸ்தான் பொதுமக்களை கண்காணிக்கும் வகையிலும் சீன சைபர் உளவாளிகளை நியமித்துள்ளனர். பீஜிங் இதற்காக தனது சிறந்த தகவல் தொடர்பு நிபுணர்களை காபூலுக்கு அனுப்பியுள்ளது.