இரணைத்தீவில் இருவேறு இடங்களில் போராட்டம்

இரணைத்தீவு பகுதியில், கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரணைத்தீவு பகுதியில் இருவேறு இடங்களில் இன்று (04) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.