இராகலையிலிருந்து மேலும் மூவர் புறப்பட்டனர்

இராகலை பிரதேச மக்களின் ஆதரவுடன் கொழும்பு நோக்கி நுவரெலியா, ஹட்டன், அவிசாவளை வழியாக முன்னெடுக்கும் இந்த நடைபயணப் போராட்டம் கொழும்பு- காலி முகத்திடல் போராட்ட களத்தில் நிறைவடையவுள்ளது.