இறுதி நாளாகும் வருட இறுதிநாள்

அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கைக்கு அமைய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் சனிக்கிழமை (31) ஓய்வு பெற உள்ளனர் என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.