இலங்கைக்கு நிபந்தனை விதித்த ஏரோஃப்ளோட்

ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான இராஜதந்திர நட்புறவுக்கு அமைய கொழும்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் தீர்மானித்துள்ளது.