இலங்கையின் ஆளும் வர்க்கம்

(Subamangala Saththiyamoorthy)

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கொழும்பில் வழங்கிய சொகுசு மாளிகை உட்பட அவருக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை தொடர்வது என ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவின் அரசாங்கமும் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.