இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 490 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதன்படி, 526,873 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 402 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  480,499 ஆக அதிகரித்துள்ளது.