இலங்கை: கொரனா செய்திகள்

சடுதியாக அதிகரித்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவர்களின் எண்ணிக்கை மேலும் 560ஆல் அதிகரித்துள்ளது. இம்மாதம் 15ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்திலேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 537,761 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.