இலங்கை: கொரனா செய்திகள்

சடுதியாக அதிகரித்தன கொரோனா மரணங்கள்: தொற்றும் உயர்ந்தது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.