இலத்திரனியல் வருகை பதிவும்; அஞ்சும் அரச ஊழியர்களும்

பெரும்பாலான தனியார் நிறுவனங்களில், கடமைக்கு வரும் நேரத்தையும், கடமை முடிந்து செல்லும்  நேரத்தையும் உறுதி செய்யக் கைவிரல் அடையாளம் வைப்பது நடைமுறையில் உள்ளது. எனினும், அரச நிறுவனங்களில் அவ்வாறான நடைமுறை இல்லை.