உங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுவேன்.

உங்களின் உரிமைகளுக்காக நான் போராடுவேன். ஒவ்வொரு மன்றத்திலும் உங்களுக்காக குரல் கொடுப்பேன் என காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொழிலாளர்கள் மத்தியில் உரையாடியுள்ளார்.