’எமது நிலம் எமக்கு வேண்டும்’ : வடக்கில் மக்கள் போராட்டம்

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று (21) வெள்ளிக்கிழமை  காலை  யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி  பகுதியில்  உள்ள  பாலாவி முகாம் பகுதியில் இடம்பெற்றது.