கைதான 38 இந்திய மீனவர்களும் விடுதலை

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 38 பேரும்  மன்னார் நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை(9)  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.