கோட்டா அவுட் ஆனார்?

மக்கள் எதிர்ப்பு காரணமாக கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.