சஜித் அணியிலிருந்து மேலும் அறுவர் விலகுவர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்​டோ தீர்மானித்துள்ளார். இந்நிலையில், அந்த அணியிலிருந்து இன்னும் அறுவர் விலகி, சுயாதீனமாக இயங்க உள்ளனர் என்னும். அதன்பின்னர், புதிய அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்க உள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.