2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக உயர்த்த அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அக்கரபத்தனை பகுதி தொழிலாளர்கள் சனிக்கிழமை (08) பால் சோறு வழங்கி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்தனர்.