சுன்னாகத்தில் சங்கிலி பறித்த சிப்பாய் கைது

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை, சுன்னாகம் பொலிஸார் வியாழக்கிழமை (26) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.