ஜனாதிபதியுடன் பாக். பிரதமர் இம்ரான் பேச்சு

சியால்கோட்டில் பிரியந்த தியவதன கொல்லப்பட்டமை குறித்து இலங்கை மக்களுக்கு தமது தேசத்தின் கோபத்தையும் அவமானத்தையும் தெரிவிக்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்  ஐக்கிய அரபு அமீரகத்தில், இன்று (04) பேசினேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.