டொலர் கையிருப்பு அதிகரிப்பு

மார்ச் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.96 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாகவும், இதனால் ஏப்ரல் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சுமார் 400 மில்லியனால் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply