டொலர் கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள் 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply