’தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும்’

தற்போதைய நெருக்கடிநிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதற்கு அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்கவேண்டுமென  மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.