திருமலையில் கவனயீர்புப்போராட்டம்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியினால் திருகோணமலை நகரசபைக்கு உட்பட்ட “மலை அருவி” எனும் பெயர் கொண்ட சந்தையை திறப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் திருமலை நகர சபைக்கு முன்பாக நடாத்தப்பட்டது. திருமலை மக்களின் நீண்ட காலத்து கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது இதில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்