தென் கொரியக் கப்பலைக் கைப்பற்றிய ஈரான்

வளைகுடா கடற்பரப்பில் தென் கொரியக் கொடியொன்றையுட்டைய கப்பலொன்றை ஈரானின் புரட்சிகர காவலர் படைகள் கைப்பற்றியுள்ளதாகவும், அதன் சிப்பந்திகள் குழாமைக் கைது செய்துள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.