தேசிய கலை இலக்கிய பேரவை யில் 15.10.2016 சனிக்கிழமை நடைபெற்ற.

 

‘சாதியம் மறுப்போம் – சமத்துவம் காண்போம், மனங்களை விரிப்போம் – மனிதராய் எழுவோம்’ என்ற தொனிப்பொருளில் சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக இடம்பெற்ற ஆய்வரங்கின் காட்சிகள்.