தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கைது

ஹிங்குராங்கொடை பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (4) அன்று இரவு, தனது சகோதரனை விடுவிக்க கூறி ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.