தொங்கு பாலம் அறுத்து விழுந்ததில் 60 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலமொன்று அறுந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சம்பவம் இடம்பெற்ற போது பாலத்தின் மேல் சுமார் 400 பேர் இருந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன