தோல்வி பயத்தில் ஓடி ஒளியும் ரணில் – ராஜபக்‌ஷர்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துவிட்டது.