நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள்….

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், இன்று நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.