நூல் மதிப்பீடு

“இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு”
(An Historical Relation of the Island Ceylon
– By Robert Nox)
பிரித்தானியரான றொபேர்ட் நொக்ஸ் கண்டி மன்னனின் கைதியாக 20 வருடங்கள் இருந்த கால அனுபவங்களை வைத்து 334 வருடங்களுக்கு முன்னர் எழுதி வெளியிட்ட நூலின் தமிழாக்கம்
(இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது)

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (கனடா)
காலம்: 2015 டிசம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை காலை 9 – 12 வரை

உரையாற்றுவோர்:
கலாநிதி பார்வதி கந்தசாமி
கலாநிதி பா.சிவகடாட்சம்
திரு.சண்முகம் சுப்பிரமணியம்

ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நிகழ்ச்சி ஏற்பாடு:
ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் செயல்பாடுகளுக்கான மையம்
E-Mail: creathought1@gmail.com