பத்மநாபா அறிவாற்றல் கழகம்

பத்மநாபா அறிவாற்றல் கழகம் ஏற்பாடு செய்த “சுயத்தை உருவாக்குதலுக்கான தேடல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு நேற்று (25.08.2023) மட்டக்களப்பில் நடைபெற்றது.