பலாலி விமான நிலையம் மீள கையளிப்பு

யுத்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவம் பொறுப்பேற்றிருந்த பலாலி விமான நிலையம், இன்று (05) மீண்டும் சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.