பிரதமர் ரணிலுக்கு இந்தியா வாழ்த்து

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துபணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும்.