பிரான்ஸில் புலிகள் அமைப்பினர்களிற்கிடையே நடந்த துப்பாக்கி சண்டை!: ஒருவர் படுகாயம்!!

 

பிரான்சிஸில் இயங்கும் இரு புலிகள் இயக்க அமைப்புக்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்துள்ளார். இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சொத்துப் பங்கீடு, மாவீரர் தினவிழவை யார் நடத்துவது, யார் மக்களிடமிருந்து பணத்தை வாங்குவது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பிரான்சில் இயங்கும் இரு புலிளாதரவு இயக்கப்பிரிவினரிடையே உள்ள பகை முரண்பாடே இத்தாக்குதல்களுக்கு காரணம் என பிரான்ஸ் வாழ் தமிழர்கள் பேசிக்கொள்கிறார்கள். கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.