பெரியண்ணை தோழர்

பெரியண்ணை என தோழர்களால் அழைக்கப்படும் அரியகுட்டி ஜோன் காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தியை தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மானிப்பாய் நவாலியை சேர்ந்த அவர் வவுனியாவில் வசித்து வந்தார். அன்னாரது நல்லடக்கம் நாளை (10.11.2021) வவுனியாவில் பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் என குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.