இலங்கை: கொரனா செய்திகள்

“இம்முறை அதிகமான இளைஞர், யுவதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றிவிட்டது” என சுகாதார சேவைகள், பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேலா குணவர்தன ​தெரிவித்தார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற, ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.