“போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம்”

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கிடையில் ​போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ​இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ​அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.