மட்டு சட்டவிரோத மண் கடத்தல்;ஒருவர் கைது

கைது செய்யப்பட்ட நபரும் உழவு  இயந்திரமும் மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.