மண்டைதீவில் போராட்டம்

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் உள்ள பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக, பாரிய போராட்டமொன்று, இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்களத்தில், பொலிஸார் குவிக்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது.