மருந்து விற்பனையில் மோசடி: மருந்தகங்களுக்கு பூட்டு

கொழும்பு பகுதியில் உள்ள நான்கு மருந்தக உரிமையாளர்களுக்கு, மாலிகாகந்த மேலதிக நீதவான் நீதிமன்றம் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான அபராதத்தை விதித்துள்ளது.

Leave a Reply