மலையகத்தில் 40 வீதமானோர் பட்டினியில் வாடுகின்றனர்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் எனவும்,  அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.